அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
நாகா அமைதி நடவடிக்கையின் நிச்சயமற்ற தன்மையே ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாகா அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண நாகாலாந்தின் தேசிய சோசலிஸ்ட் கவுன்சில் மற்றும் 7 நாகா தேசிய அரசியல் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
கடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 51-வது வார்டில்
பருவ நிலை மாற்றம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்
தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-
சென்னையில் சூப் கடைகாரர் செய்த அருவருப்பூட்டும் செயல
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறத
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் டிரால
கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட
சேலம் மாவட்டம் ஆத்தூரில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
முழு ஊரடங்கு காரணமாக ஆட்டோ, கார் உள்பட அனைத்து போக்குவ
ஐ.எஸ். நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாகிஸ்தானில் இயங்கும
முன்னாள் முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி ப
தமிகழத்தில் இறந்து போன தம்பியின் ஆசையை நிறைவேற்ற, ஐந்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவை அவசர சி
அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை
குஜராத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து, வரும் 15
