கோபா குழுவின் தலைவர் தெரிவு இன்று நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த குழுவின் முதலாவது கூட்டம் இன்று முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
இதன்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெறவுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோபா குழுவின் தலைவராக இதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண இருந்தார்.
எனினும் இம்முறை அவர் அந்தக் குழுவின் உறுப்பினராகக் கூட நியமிக்கப்படவில்லை.
இதேவேளைஇ கோப் குழுவின் தலைவர் தெரிவும் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாகவும் நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன
இந்த வருடத்தின் கடந்த 8 மாத காலப்பகுதியில் சிறுவர் துன
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபத
மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் மாபியாக்களை கட
கோழிப்பண்ணைக்கு தேவையான கோழிகளின் இறக்குமதி குறைவடை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வன்முறைகள், அபிவிருத்தி பங்கா
இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று
கடந்த மைத்திரி - ரணில் அரசாங்கத்தின் காலத்தில் நடந்த ப
மேல் மாகாணத்தில் புகை பரிசோதனையில் தோல்வியடைந்த பல வா
இன்று இரவிலிருந்து தற்போது நிலவும் வரட்சியான வானிலைய
நாளையும் புதன்கிழமையும் இரண்டு மணி நேரம் 20 நிமிடம் மின
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
இலங்கை அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலகக்கோரி நேற்று 1
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி
