வழமையான செயற்பாட்டிற்கு அமைய இன்று முதல் எரிபொருள் முற்பதிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கபில நாஒட்டுன்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
தரகுப் பணம் தொடர்பான சிக்கலுக்கு துறைசார் அமைச்சரினால் நேற்று தீர்வு பெற்றுக் கொடுக்கப் பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் இன்று முதல் உரியவாறு எரிபொருள் விநியோகிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.
அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பி
தேசிய மின்சார கேள்வி குறைந்தளவான மட்டத்தில் காணப்பட்
வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால
நுவரெலியா வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்த
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
தென்னிலங்கையில் தாய் ஒருவரை கொலை செய்ய முயன்ற மகள் பொ
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைகளுக்க
கிளிநொச்சி உணவகம் ஒன்றில் உணவு பொதியில் மின் கடத்திக்
காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின்
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்
