உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக கேட்டறிந்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சனைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாகவும்இ எந்தவித அமைதி முயற்சிகளிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாக அவர் உறுதியளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு தொடர்பாக அவருடன் பேசிய பிரதமர், அணுமின் நிலையங்களுக்கு ஏற்படும் ஆபத்துகள், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு நீண்டகால பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்கா
மறைந்த முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகனுமான
அசாம் மாநிலத்தில் பிரசார பயணம் மேற்கொண்டுள்ள உள்துறை இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி அ.தி.மு.க. சார்பில் சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஏழைகளின சாதி மத மோதல்களுக்கும், மத பிரச்சனைகளுக்கும் சமூக வலை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவுக்கு இன்று 72-வது பிறந்த பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுத தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதி மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசலில் சீறி பாய திருச்ச இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கான சாத்திய அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையி
