அரசியலமைப்பின் உத்தேச 22 வது திருத்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சட்டமூலம் நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவதற்கு முன்னர் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அதன் உள்ளடக்கங்களை விளக்கவுள்ளார்.
ஜனாதிபதி கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரங்களின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக் கூடாது என சில எம்.பி.க்களும் அரசியல் கட்சிகளும் கருத்து தெரிவித்து வருகின்றன.
குறிப்பாக பெரிய மோதல்கள் அல்லது கிளர்ச்சிகளை சமாளிக்க ஜனாதிபதியின் அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 916 பேர் பூரணம
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
23 பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வக
இலங்கையில் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் விமான நிலை
கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்க
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இதுவரை ஆணைக்
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளு
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சஹ்ரான
பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
கடந்த 30 வருடங்களுக்கு முன் நோர்வே நாட்டு தம்பதியினா
நாட்டில் அவசர கால நிலமையில் ஏற்படுத்தப்பட்டிருந்த ஊர
