திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்களின் நிம்மதி பறிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் மக்கள் துன்பமும் வேதனையும் அனுபவித்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் கொள்கை முரண்பாடு கொண்ட சிவசேனா, தேசிய
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா வைரஸ
உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பா
டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு
ஆலங்குடி அருகே சித்தப்பாவால் பாலியல் வன்கொடுமைக்கு உ
திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்
தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சேலம் மற்றும் ஈரோடு மாவ
தமிழகம் முழுவதும்
காஞ்சிபுரம் மாவட்டம் நேமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத் தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாத உலகம் முழுவதையும் ஓராண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பா புதிய வேளாண் சட்டங்களை அமுல்படுத்துவதை ஓராண்டு முதல் திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தமிழகம் மற்றும் புதுச்சே
