கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் சிரேஸ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ. குணரத்னவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் எச்.சமுத்திர ஜீவன் பங்களிப்புடன், வடமாகான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் பொலிஸ் காவலரனாக செயற்பட்டு வந்த இராமநாதபுரம் பொலிஸ் காவலரன் தற்போது பொலிஸ் நிலையமாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வில் பொது அமைப்புக்கள் கிரம சேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
வடமாகாணத்தில் 61ஆவது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா காவல் நிலையத்திற்கு முன்பாக இன்று (29) காலை இடம்
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
தென்மராட்சி அல்லாரையில் நள்ளிரவில் வீடு புகுந்த கொள்
நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாய
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
எதிர்வரும் ஏப்ரல் மாதம் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்ப
நாட்டின் சொத்துக்களையும் இறைமையையும் தாரைவார்க்கும்
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நி
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது பெரியளவில் மாற்றம
இத்துடன் தமிழரசு கட்சியின் கதை முடியும் என தமிழர் வ
இன்று இரவு 11 மணிமுதல் எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மண
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அத
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
