கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் சிரேஸ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ. குணரத்னவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் எச்.சமுத்திர ஜீவன் பங்களிப்புடன், வடமாகான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் பொலிஸ் காவலரனாக செயற்பட்டு வந்த இராமநாதபுரம் பொலிஸ் காவலரன் தற்போது பொலிஸ் நிலையமாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வில் பொது அமைப்புக்கள் கிரம சேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
வடமாகாணத்தில் 61ஆவது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளு
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
கட்டுவன் புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவ
மன்னார் உயிலங்குளம் பகுதியில் அமைந்திருந்த காவல் அரண
இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 130 ப
விலங்குணவு உற்பத்திக்காக வருடாந்தம் 600000 மெறரிக்தொன் ச
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மற்றும் இலங்கை வெளிவி
மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ
சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு கடுமையான தீர
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே க
வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர
இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ம
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
