கிளிநொச்சி மாவட்டத்தின் 7ஆவது பொலிஸ் நிலையம் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்தின வழிகாட்டலின் பேரில் கிளிநொச்சி பொலிஸ் சிரேஸ்ட அத்தியச்சகர் எம்.கே.ஆர்.ஏ. குணரத்னவின் அழைப்பின் பேரில், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியச்சகர் எச்.சமுத்திர ஜீவன் பங்களிப்புடன், வடமாகான சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இந்த பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
இதுவரை காலமும் பொலிஸ் காவலரனாக செயற்பட்டு வந்த இராமநாதபுரம் பொலிஸ் காவலரன் தற்போது பொலிஸ் நிலையமாக மாறியுள்ளது.
இந்த நிகழ்வில் பொது அமைப்புக்கள் கிரம சேவையாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்
வடமாகாணத்தில் 61ஆவது பொலிஸ் நிலையமாக இந்த பொலிஸ் நிலையம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில்
ஜனாதிபதியின் அனுமதியின்றி நந்தலால் வீரசிங்கவை மத்தி
தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம
நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட்,
இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று வெளிந
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக ந
சபாநாயகர் தலைமையில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் சற்றுமு
எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்களுக்கு மூன்றாவது தடு
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங
