வொஷிங்டனில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியம் உலக வங்கியின் வருடாந்த கூட்டத்தில் இலங்கைக்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமை தாங்கவுள்ளார்.
உக்ரைனில் போர், பணவீக்கம், பலவீனமான சீனப் பொருளாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றின் வீழ்ச்சிக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகும் இந்த கூட்டம் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இலங்கை சார்பாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தலைமையில் நிதி அமைச்சின் செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட பல சிரேஷ்ட அதிகாரிகள் அங்கு செல்லவுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ர
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடா
முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் அமைந்துள்ள தேசிய ப
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
சர்வதேச நாணய நிதியத்தின் கடனின் முதல் தொகுதி கிடைத்தி
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
வவுனியா நெடுங்கேணி பகுதியில் மகனின் மரண செய்தி கேட்டு
கெசினோ வர்த்தகரான தம்மிக்க பெரேராவுக்கு ஸ்ரீலங்கா பொ
மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் காணாமல் போன 15 வயதுடைய சிறு
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 145 பேர் உயிரிழந
வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை
வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை அழைத்து
கெரவலபிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வழங்க
