இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, கடினமான காலங்களிலும்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக தெரிவித்தார்.
இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது &lsquo
இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா
கருப்பு சட்டை அணிந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதி
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர
கோவையில் பெண் விமானப்படை அதிகாரி பாலியல் வன்கொடுமை செ
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்க
டெல்லியில் இஸ்ரேலிய தூதரகம் அருகே தாக்குதலில் ஈடுபட்
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்
தே.மு.தி.க. தலைவர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு நிமோனியா திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள் கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45