இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, கடினமான காலங்களிலும்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக தெரிவித்தார்.
இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கேரள போக்குவரத்து துறை மந்திரி ஆன்றனி ராஜு வெளியிட்டு
சென்னையில் 2 புதிய பெண்கள் கலைக் கல்லூரிகள் தொடங்கப்ப
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும்
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கி உள்ள கேரளாவில் காங்கிரசி
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்ப
மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலை கட்டுக்கடங்காமல் ப
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வ
கேரள மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம்
உத்தர பிரதேசத்தில் இன்று 9 மருத்துவ கல்லூரிகளை பிரதமர
இலங்கை கற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள
இரண்டு வருட நீண்ட இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்த
தமிழக சட்டசபை தேர்தலில்
தமிழ் சினிமா
சிறப்பானவை

![]()
Sri Lanka
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45
World
Active Cases
4796
Total Confirmed
15024
Cured/Discharged
10183
Total DEATHS
45