இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, கடினமான காலங்களிலும்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக தெரிவித்தார்.
இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னாள் முதல்-மந்திரி
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து நாள ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமைய தஞ்சாவூரை சேர்ந்த டிக்டாக் பிரபலம் திவ்யா என்ற பெண்னை தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங ராகேஷ் அஸ்தனாவை டெல்லி காவல் துறை ஆணையராக மோடி அரசு நி * மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருண சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த கோவை சுகுணாபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில தமிழகத்தில் இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொண்ட சம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இளைஞன் எட்டயபுரம் பொல இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,982 பேருக்கு கொரோனா வ கொரோனா தொற்று லேசாக இருப்பவர்கள் வீடுகளில் தனிமைப்பட ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி