இருள் சூழ்ந்த அடிவானத்தில் நம்பிக்கை ஒளியாக இந்தியாவின் பொருளாதாரம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் முதலாம் திகதி முதல் ஓராண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வொஷிங்டனில் ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா, கடினமான காலங்களிலும்கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாக தெரிவித்தார்.
இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகக் கூறுவது மிகவும் பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் புதிதாக 11,903 பேர்
டெல்லி இப்போது கொரோனா வைரசின் நான்காவது அலையை எதிர்கொ தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்க உத்தரப்பிரதேசத்தில் மனைவியை நண்பனுக்கு பாலியல் வி சபரிமலை அய்யப்பன் கோவிலில் விஷூ மற்றும் சித்திரை மாத கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித் இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தாக்கத்தால இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண தெலுங்கானா மாநிலம் மகபூப் நகரை சேர்ந்தவர் ராம்குமார். அதிமுக ம இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தற்போதுதான் தணிய தொடங இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இந்தியா கங்கண சேலத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஏற்பட்ட இடிபாட
