மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின், சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இப்போட்டி நடைபெறுகின்றது.
இதில் இலங்கை அணிக்கு சாமரி அத்தபத்துவும் இந்திய அணிக்கு ஹர்மன்பிரீத் கௌரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 4 முறை இறுதி போட்டி வரை முன்னேறியுள்ள இலங்கை அணி, இந்தியாவிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தது. மூன்று தொடர்களுக்கு பிறகு தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 2004ஆம் ஆண்டு இத்தொடர் ஆரம்பமானது முதல் தொடர்ந்து 6 முறை இந்திய மகளிர் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த முறை பங்களாதேஷ் அணியிடம் சம்பியன் கிண்ணத்தை பறிகொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இர
இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு தாயகம் திரும்பிய இல
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட
வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டா
2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் வெற்றி
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
அகமதாபாத்தில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நா
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற