56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்று இருந்தது.
இதேவேளை ஆண் பெண் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு, விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் நிகழ்வுகள், மோப்ப நாய்களின் சாகசங்கள், வர்ண வானவேடிக்கை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, கந்தளாய், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாண முப்படை உயரதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து
வடமாகாண மக்களுக்கு வழங்கப்பட்ட 50,000 சினோபோம் கோவிட் -19 த வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எத இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தின இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத் கொழும்பின் புறநகர் பகுதியில் சிறப்பு அதிரடி படையினரு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்துகள் தட்டுப்பாடு காரணம
