56 ஆவது கிழக்கு மாகாண பொலிஸ் தின நிகழ்வு நேற்று அம்பாறை நகர சபை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் நாட்டிற்காக உயிர்நீத்த பொலிஸாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு பொலிஸ் மரியாதை அணிவகுப்பும் இடம்பெற்று இருந்தது.
இதேவேளை ஆண் பெண் பொலிஸாரின் மரியாதை அணிவகுப்பு, விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் நிகழ்வுகள், மோப்ப நாய்களின் சாகசங்கள், வர்ண வானவேடிக்கை உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, கந்தளாய், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, அரசாங்க அதிபர்கள் உள்ளிட்ட கிழக்கு மாகாண முப்படை உயரதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கது.
லிந்துலை நகரத்திலுள்ள உணவகமொன்றில் ஏற்பட்ட திடீர் தீ
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், திவுல
தமிழ் நாட்டில் தஞ்சம் புகுந்து நீண்ட காலம் பெரும் சிர
மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிபந்தனைகளை மீ
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் விமானப் படைச் சிப்பாய் ஒ
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சி
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்ற
சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவு உறுப்பினர்களுக்
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம்
பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகா
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 2
