மட்டகளப்பில் நேற்று மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை அடுத்து, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் நடத்திய பிராந்திய விசாரணை தற்காலிக மாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நகரில் அதிகாரிகளினால் விசாரணைகள் நடத்தப்பட்டு வரும் பிரதேச செயலக அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து, பாதிக்கப்பட்டவரகளிடம் விசாரணை நடத்துவதை நிறுத்துமாறு அவரகள் கோரியிருந்தனர்.
காணாமல் போனவர்களுக்கு இழப்பீடாக பணம் தேவையில்லை, அவர்கள் எங்கிருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறியவே உறவினர்கள் விரும்புவதாக கோவிந்தன் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்நிலையில் ஆர்ப்பாட்டம் காரணமாக இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர் மட்டக்களப்பில் மூன்று நாட்களுக்கு விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் கிட்டத்தட்ட 270 வழக்குகளை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் அதிகாரிகளின் பாதுகாப்பு கருதி மட்டக்களப்பில் விசாரணைகளை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருந்தாலும், எதிர்காலத்தில் விசாரணைகள் தொடரும் என காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ; கட்டுலந்த தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
எனக்கு எதிரான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க
எமது உறவுகளை தொலைத்துவிட்டு ஒவ்வொருநாளையும் துக்கத்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஏப்ரல்
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
மத்திய மலை நாட்டிலுள்ள விக்டோரியா உட்பட பல முக்கிய நீ
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
வாகன விபத்துக்களால் நாளொன்றுக்கு பதிவாகும் மரணங்களி
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின
மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸா
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
