காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு 6ஆவது முறையாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இடைக்கால தலைவராக உள்ள சோனியா காந்திஇ அப்பதவியில் தொடர விரும்பாததால் தேர்தல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தேர்தலில்இ மூத்த தலைவர் மல்லி கார்ஜூன கார்கே முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்குகள் எதிர்வரும் 19ஆம் திகதி எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
எனவே இந்தத்தேர்தலில் கார்கே அல்லது சசிதரூரில் யாரேனும் ஒருவர் வெற்றி பெற்று பதவி ஏற்றால் 24 ஆண்டுகளில் அப்பதவியை ஏற்கும் சோனியா காந்தியின் குடும்பத்தைச் சாராத முதல் நபர் எனும் பெருமையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
அழகிரியும், பாஜக வில் இணைகின்ற நாளை உருவாக்குவோம் என்
சென்னையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா தடுப
இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இது
பாராளுமன்ற மக்களவையின் முன்னாள் சபாநாயகர் சுமித்ரா ம
தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப
ரெயில்வே துறையில் தனியாரையும் அனுமதிக்கும் திட்டத்த
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாத
தேனியில் நோயாளிகளை தனது ஆட்டோவில் இலவமாக மருத்துவமனை
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான
சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வந்துவிடக்கூடாது என்
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி ச
விழுப்புரம் மாவட்டத்தில் வாக்குச் சவாடிகளுக்கு அனுப