உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்தாம் மற்றும் ஆறாம் போட்டிகள் இடம்பெறவுள்ளன.
ஐந்தாவது போட்டியில் நமீபியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 9.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
அதேநேரம் ஆறாவது போட்டியில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு ராச்சியம் அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 இற்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய போட்டி இலங்கை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இரு அணிகளும் முன்னதாக ஒவ்வொரு போட்டியில் தோல்வியை தழுவிக்கொண்டுள்ளன. அதே நேரம் இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு போட்டியே எஞ்சியுள்ளன.
இந்நிலையில் இன்றைய போட்டி தீர்மானமிக்க போட்டியாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷே
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்
இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின்
டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல
இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ
ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீர
லண்டன் லார்ட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ட
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஏழாவது லீக் போட்டியில், ராஜஸ்தான்
இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின்
பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்ட