பிரித்தானிய முன்னாள் இராணுவ விமானிகள் சீன இராணுவத்திற்கு பயிற்சிகளை வழங்குவதற்காக பெருமளவிலான பணத்துடன் சீனாவிற்கு இழுக்கப்படுகின்றனர்.
30 முன்னாள் பிரித்தானிய இராணுவ விமானிகள் வரை சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க சென்றதாக கருதப்படுகிறது.
சீன இராணுவத்தில் பணிபுரியும் முன்னாள் இராணுவ விமானிகளுக்கு பிரித்தானிய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமானிகளை கவர்ந்தீர்க்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் சமீபத்தில் அது அதிகரித்து வருவதாகவும் மேற்கு அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில் 'விமானிகளின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு தற்போதைய பிரித்தானிய சட்டத்தை மீறவில்லை ஆனால் பிரித்தானிய மற்றும் பிற நாடுகளில் உள்ள அதிகாரிகள் செயற்பாட்டைத் தடுக்க முயற்சிக்கின்றனர்' என கூறினார்.
237911 பவுண்டுகள் வரை முன்னாள் இராணுவ விமானிகளுக்கு வழங்கப்படுமென மேற்கத்திய அதிகாரி கூறினார்.
ஓய்வுபெற்ற பிரித்தானிய விமானிகள் மேற்கத்திய விமானங்கள் மற்றும் விமானிகள் செயற்படும் விதத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். இது தாய்வான் போன்ற ஏதேனும் மோதல்கள் ஏற்பட்டால் அது முக்கியமானதாக இருக்கும்.
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாத
உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும்
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர மலேசியாவை இன்னொரு இலங்கையாக மாற்ற வேண்டாம் என்று எச்ச தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில்,இலங்கைக்கான பயணத அவுஸ்ரேலியாவில் அவசர பயன்பாட்டுக்காக பைசர் கொரோனா தட மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு கா நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர சமீப நாட்களாக சோகச் செய்திகளையும், துயர தகவல்களையுமே ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற் சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய உயிர் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய 2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டுக்கான உலக வர்த்தக தகவ
