தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். அதை தொடர்ந்து அந்த இடத்திற்கு ரஜினிகாந்த் வந்தார்.
தற்போது ரஜினிகாந்த் தொடர்ந்து அந்த அந்தஸ்திற்கு விஜய் வந்துள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் பிரபல முன்னணி தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான அன்புச்செழியன் அண்மையில் ப்ரின்ஸ் படத்தின் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டார்.
இதில் பேசிய அன்புச்செழியன் ' தமிழ் திரையுலகில் அனைவருக்கும் பிடித்த நடிகர்களாக எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய் இருந்துள்ளார்கள். அதற்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தான் ' என்று கூறியுள்ளார்.
இவருடைய இந்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில
அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் க
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
தமிழ் சினிமாவில் முன்னண
இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான 'குக்கூ த
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கி உள
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்
விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 2 என்ற தொடர் மிகவும் ப
