இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற ஆப்பிள் பழத்தின் முதல் அறுவடை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று அதிபர் அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
எம்.பி. லக்ஷ்மன் குமார எனும் விவசாயியே கல்கமுவ தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு ஏக்கர் காணியில் இந்த ஆப்பிள் விளைச்சலை மேற்கொண்டுள்ளார்.
மேற்படி விவசாயிடம் பயிர்ச்செய்கை தொடர்பில் தகவல்களைக் கேட்டறிந்த அதிபர் ஆப்பிள் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுவதை நேரில் வந்து பார்ப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் விதைகளை இந்நாட்டுக்கு எடுத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே பயிர்ச்செய்கையை முன்னெடுத்ததாகவும் இரண்டு ஏக்கரில் அறுவடை கிடைத்திருப்பதாகவும் விவசாயி லக்ஷ்மன் குமார தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய் இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய குருவிட்ட, கந்தலந்த பிரதேசத்தில் மனைவி கோடரியால் த கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட் என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தங்குமிடம் ஒன்றில் இடம்பெ கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ வடக்கு – கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் ஆ இன்று விசாக பூரணை தினத்தை முன்னிட்டு 240 சிறைக் கைதிகள் பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
