கோழி இறைச்சியின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய விலங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலையை 1080 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகையின் போது கோழி இறைச்சிக்கான தேவை அதிகரிப்பதை கவனத்தி்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் முட்டையின் விலையை குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எவ்வாறிருப்பினும் சந்தையில் கோழி இறைச்சியின் விலை ஓரளவு குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கடந்த காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1500 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது அது 1080 ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக பாதுகாப்பு சபை வட மாகாணத்திற்கான விருது வழங்கும்
நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊ
கொவிட்-19 பரவல் காரணமாக கைவிடப்பட்டிருந்த யாழ்ப்பாணம்
உங்கள் உடலில் புதிய அடையாளங்கள் அல்லது புள்ளிகள் தென்
இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொது
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இலங்கை நிதி ந
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
யாழ் மாவட்டத்தில் இவ் வருடத்தில் இதுவரையான காலப்பகுத
அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி வகிக்கும் ஒருவர
கொலை செய்து சடலத்தைக் கூரையில் தொங்க விடுவதாக மிரட்டல
தேங்காய் சிரட்டைகளை பயன்படுத்தி, தயாரிக்கப்பட்ட கணின
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்கள
யாழில் எரிவாயு விநியோகஸ்தருக்கும் பொது மக்களுக்குமி
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட
பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் நோக்கில் மேல் மாகாணத
