மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.
இராமநாதபுரம் தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த கோரி எச்சரித்துள்ளனர். ஆனால் மீனவர்கள் படகை நிறுத்தாமல் சென்றுள்ளனர்.
இதனால் பாதுகாப்பு கருதி கடற்படை வீரர்கள் விசைப்படை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். இதில் விசைப்படகில் இருந்த வீரவேல் என்ற மீனவருக்கு வயிறு, தொடை பகுதியில் குண்டு பாய்ந்து காயம் அடைந்தார்.
இவர்கள் மயிலாடுதுறை மீனவர்கள் என்பதை அறிந்த கடற்படை வீரர்கள் காயம் அடைந்தவரை மீட்டு வீமான படைவீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் குண்டடிப்பட்ட மீனவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் விமானபடை வீரர்கள் அனுமதித்தனர்.
அவருக்கு டாக்கடர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். தற்போது வரை அவர் மயக்கத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் மலம்புழா பகுதியில் உள்ள
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்க
வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், செல்போன் ஒட்டுகே
முதல்முறையாக ‘ராகுல் தமிழ் வணக்கம்’ என்ற பெயரில் அ
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி
புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மக்கள் தீபாவளியை உ
சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் இருந்து கார
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
தமிழ்நாடு அரசு பணியாளர் சட்ட விதிகளின்படி, பணியில் உள
வடமாநிலங்களில் கோலோச்சும்
அவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர். பள்