22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில் எதிராக எவ்வித வாக்குகளும் செலுத்தப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை தவிர்த்திருந்தார்.
இதன்படி, 174 மேலதிக வாக்குகளால் 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
மின்சார துண்டிப்பு பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
வவுனியா ஓமந்தை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த நபரொர
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
இந்தியாவும் இலங்கையும் இரு நாடுகளுக்கும் இடையே முன்ம
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
ஒரு கிலோகிராம் கோதுமைமாவின் விலையை ப்ரிமா நிறுவனம், 15
அடுத்த ஆண்டு முதல் பாடசாலை மாணவர்களுக்கு மூன்று தவணைக
புதிய அரசமைப்புக்கான வரைபைத் தயாரிப்பதற்காக நியமிக்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 2 பேர் உயிரி
விவசாயிகளுக்கு இலவச எரிபொருள் வழங்குவது தொடர்பான டோக
விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து தரப்பினராலும் இலங்கை
