22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் செலுத்தப்பட்ட நிலையில் எதிராக எவ்வித வாக்குகளும் செலுத்தப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை தவிர்த்திருந்தார்.
இதன்படி, 174 மேலதிக வாக்குகளால் 22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி காலை 9.30 மணி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன்றைய தினம் பல்வேறு இடங்களில் அரசாங்கத்த
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அ
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வால், கொள்வனவு
கட்டுநாயக்க விமான நிலையத்தின் பொருட்கள் ஏற்றுமதி மு
ஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வ
கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்
கல்வி பொதுத் தராதர உயர் தரப்பரீட்சை, இன்றைய தினம் முதல
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது மு
பொதுமக்களின் பிரச்சினைக்கு இந்த அரசிடம் தீர்வு ஏதுமி
வவுனியா தலைமை காவல்துறை நிலையத்தின் போக்குவரத்து பொற
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகி
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
