தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக ட்ராக்டர் பேரணியை முன்னெ
திமுக இளைஞரணி அமைப்பாளர் செல்லதுரை படுகொலைக்கு
மராட்டியத்தில் இந்த மாதம் முதல் வாரம் வரை கொரோனா பாதி
குமரி மாவட்டம் நாகர்கோவில், கோட்டார் செட்டித்தெருவில
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்டு தாயகம் அழைத
புதுச்சேரியில் தினசரி கொரோனா பரவல் 100-க்கு கீழ் குறை
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந
2 தவணை
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி கார இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் இடையிலான இரண்டாவது தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட சாத்தூர் அருகே பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர நாட்டில் தொடர்ந்து 14-வது நாளாக கொரோனா பாதிப்பு விகிதம்
