தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங
பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் கடந்த
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரல
யாருடனும் பழகவில்லை என்று மனைவி எவ்வளவோ எடுத்து சொல்ல
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்
உக்ரைனில் இருந்து தனது வளர்ப்பு நாய்களுடன் தமிழகத்தி
மத்திய அரசு 2016-ல் பிரான்சின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய்
இந்த சேலம் மாவட்டத்தில் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, அ
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை
பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட
உத்தரகாண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை உட
திருப்பதியில் கொரோனா ஊரடங்கால் இலவச தரிசனம் முற்றிலு