தீவிரவாதம் மிகப்பெரிய மனித உரிமை மீறல் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாகிஸ்தானுக்கு மறைமுக கண்டனம் தெரிவித்துள்ளார்.
எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு அவசியம் என்றும் இதற்கு இன்டர்போல் சரியான முறை என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற இன்டர்போலின் 90 வது ஆண்டு பொதுச்சபை கூட்டத்தின் நிறைவு நாளில் உரையாற்றிய போதே அமித் ஷா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் ஒன்றிணைந்து போராட உலக நாடுகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு கொரோனா
சென்னையில் 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த தேவாரம் டி.மீனாட்சி
கிளிநொச்சி - இரணைதீவு கடற்பரப்பில் கடந்த மார்ச் மாதம்
முதல்-மந்திரி
தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அம மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச் இந்தியாவில்
தி.மு.க. ஆட்சியில் மாணவர்களின் கல்விக்கடன் இரத்து செய் சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப் உக்ரைன் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்தியாவினால் நன்கொடையாக வழங்கப்படும் மனிதாபிமான உத இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதியில் உள்ள இரண்டாம் த தமிழகத்தில் கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்
