கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50 கோடியாக 150 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன்படி ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் சூதாட்ட விடுதிக்கான வருடாந்த வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
கேமிங் மற்றும் சூதாட்ட வரியும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக்க நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மற்ற பந்தயம் மற்றும் விளையாட்டுகளுக்கான வரிகள் குறைந்தபட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
நேரடி பந்தய மையங்களுக்கு
1. ஆண்டு வரியை 6 லட்சத்தில் இருந்து குறைந்தது 10 லட்சமாக உயர்த்துதல்.
2. 10மூ விற்றுமுதல் வரியை குறைந்தபட்சம் 15% ஆக உயர்த்துதல்.
ழூ பந்தய துணை முகவர்களுக்கான வருடாந்த வரி 4 மில்லியன் ரூபாயிலிருந்து குறைந்தது 5 மில்லியன் ரூபாயாக அதிகரிப்பு.
ழூநேரடி அல்லாத பந்தய சந்தைகளுக்கு ஆண்டு வரி 50000ல் இருந்து 75000 ரூபாயாக உயர்வு.
இவை அனைத்திற்கும் பிறகு அந்த வணிகங்களின் வருமானம் அல்லது லாபத்தின் மீது 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
இது தவிர மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகள் பின்வருமாறு.
*மதுபான போத்தலுக்கு குறைந்தபட்சம் 75% வரி விதிக்கப்படுகிறது.
*சிகரெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 85% வரி விதிக்கப்பட்டுள்ளது.
*இறுதியில் அந்த நிறுவனங்களின் லாபத்தில் இருந்து 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.
அதற்கான வரிகள் போன்றவற்றை உயர்த்த நிதி அமைச்சு முடிவு செய்துள்ளது.
இராணுவத்தால் நடத்தப்படும் 'புனர்வாழ்வு' மையங்களில
வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதி
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த ம
புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையின் கீழ் பொ
மைத்திரிபால சிறிசேன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிப
திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இலங்கை தனித்து அபி
கோழி இறைச்சியின் புதிய நிலையான விலையை அகில இலங்கை கோழ
வவுனியா வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்
கொவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் சில நாடுகளி
கோப்பாயில் சட்டத்துக்குப் புறம்பாக கலப்பட மதுபான உற்
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயத
இலங்கையில் 103 வயது மூதாட்டி ஒருவருக்கும் கொரோனாத் தடுப
