நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களிலேயே டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்பதால் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கும் புதுப
நியாயமற்ற வரிவிதிப்பு மற்றும் அரசின் தன்னிச்சையான நட
இலங்கையில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்கலாம் என இங்கில
எந்த சூழ்நிலையிலும் கூட, நாட்டரிசி 1 கிலோ 100 ரூபாவுக்கு
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
இலங்கையை பாதுகாப்பான திருமண சுற்றுலாத் தலமாக மேம்படு
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
எனது பிள்ளை மிக சிரமம் எடுத்து படித்தும், அதன் பெறுபேற
போதைக்கு அடிமையான 25 வயதான இளைஞனால் 15 வயது பாடசாலை மாணவி
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
நாட்டில் நட்புறவான வெளியுறவுக் கொள்கை இல்லாததுதான் த
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை நீடி
செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை 53 நாடுகளில் உணவுப் பாத
பேராதனை வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் பயணித
