குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த நான்கு வருடங்களில் (2018-2021) பல்வேறு ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 11955 வெளிநாட்டவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
2019ல் அதிக எண்ணிக்கையிலான 898 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இது தவிர, 2018 இல் 678 வெளிநாட்டவர்களும், 2020 இல் 249 வெளிநாட்டவர்களும், 2021 இல் 130 வெளிநாட்டவர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று குடிவரவுத் திணைக்களத்தின் 2021 செயல்திறன் அறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த அறிக்கையின் படி, 505 விசாரணைகளின் முடிவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு நூற்று முப்பது வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களில் 92 இந்தியர்கள், ஒன்பது நேபாள பிரஜைகள், ஏழு நைஜீரிய பிரஜைகள், ஆறு பாகிஸ்தானிய பிரஜைகள், ஐந்து ரஷ்ய பிரஜைகள் மற்றும் இரண்டு மாலத்தீவு பிரஜைகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
ஜப்பான் அரசின் நிதியுதவியில் யாழ். பல்கலைக்கழக கிளிநொ
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பிறப்பித்துள்ள உத்தரவு தொட
நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ஜப்பானில் போ
குருணாகல், நாரம்மல பொது நூலகத்துடன் கூடிய பிரதேச சபை க
மாகாணங்களுக்கு இடையில் தற்போது அமுலாகியுள்ள பயணக்கட
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர
இலங்கைக்கு இன்றையதினம் (29-05-2022) டீசல் அடங்கிய கப்பல் ஒன்ற
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கு
சீன இராணுவத்தினரால், இலங்கை முப்படையினருக்கு 300,000 சைனோ
சந்தையில் தேங்காயின் விலையும் 10 முதல் 15 ரூபாவினால் அ
