டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்தியாசமான ஆனால் தனித்துவமான சாதனையை, நியூஸிலாந்து நிகழ்த்தியுள்ளது.
விக்கட் காப்பாளர் ஒருவர், எதிரணி ஒன்றின் ஆரம்ப ஆட்டக்கார்கள் இருவரை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச்செய்த முதல் விக்கட் காப்பாளர் மற்றும் முதல் அணி என்ற சாதனையே அதுவாகும்.
கராச்சி தேசிய மைதானத்தில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
4வது ஓவரில் ஷபீக்கை ஸ்டம்பிங் மூலம் அஜாஸ் படேல் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து பிரேஸ்வெல் 7வது ஓவரில் மசூத்தை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார்.
இந்தநிலையில் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கீப்பர் ப்ளண்டல் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
இந்திய அணியில் சுற்றும் பயணம் மேற்கொண்ட மேற்கிந்திய அ
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண
இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2-வது ஆட்டத்தி
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தற்போது நியூசிலாந்து கிரி
ஆஸ்திரேலியா அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்த
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
தென் ஆப்பிரிக்கா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந