டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்தியாசமான ஆனால் தனித்துவமான சாதனையை, நியூஸிலாந்து நிகழ்த்தியுள்ளது.
விக்கட் காப்பாளர் ஒருவர், எதிரணி ஒன்றின் ஆரம்ப ஆட்டக்கார்கள் இருவரை ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச்செய்த முதல் விக்கட் காப்பாளர் மற்றும் முதல் அணி என்ற சாதனையே அதுவாகும்.
கராச்சி தேசிய மைதானத்தில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆரம்பமான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின்போதே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம் உல் ஹக் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
4வது ஓவரில் ஷபீக்கை ஸ்டம்பிங் மூலம் அஜாஸ் படேல் வெளியேற்றினார். அவரைத் தொடர்ந்து பிரேஸ்வெல் 7வது ஓவரில் மசூத்தை ஸ்டம்பிங் மூலம் வெளியேற்றினார்.
இந்தநிலையில் 145 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியதன் மூலம் கீப்பர் ப்ளண்டல் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.
20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன
அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20
சிட்டா டெல் ட்ரிகோலர் விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்
இலங்கையுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய
பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய
வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 5 போட்டிக
ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது
இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன
வீதி பாதுகாப்பு உலகத் தொடரின் 11ஆவது லீக் போட்டியில் அவ
ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய ப
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அண்மையி
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருந்த விராட் கோலியா
அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி டா
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
