அமெரிக்காவில் 2,600 விமான சேவையை தனியார் நிறுவனம் ரத்து செய்ததால் மக்கள் தங்களுடைய ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அமெரிக்காவில் 35 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய கடும் பனிப்புயலில் சிக்கி 60 பேர் உயிரிழந்தனர். நேற்று முதல் பனிப்புயல் வீசுவது குறைந்து, இயல்புநிலைக்கு அமெரிக்கா மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில், சவுத்வெஸ்ட் தனியார் விமான நிறுவனம் மோசமான வானிலையை காரணம் காட்டி, 2,600 விமானங்களின் சேவையை திடீரென ரத்து செய்து அறிவித்தது. இதனால் புயலில் இருந்து மீண்ட பிறகு, தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக காத்திருந்த மக்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமல் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து மத்திய புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட உள்ளது.
தாய் நாட்டிற்காகவும் அதன் எதிர்காலத்திற்காகவும் டொன
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ
உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர்
லிஸ் ட்ரஸ், உயர்மட்ட வருமான வரி வீததத்தை குறைப்பதற்கா
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவில் இதுவரை 8.7 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள்
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீ
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப
உலகம் முழுவதும் அனைத்து தரப்பினராலும் விரும்பப்பட்ட
பிரான்ஸில் ஈரான் அரசாங்கத்திற்கு எதிரான குழுவொன்றின
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 11-ந் தேதி ரிக்டர் அளவ