அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத்துல்லா சையது அகமது என்ற தமிழர் ஒருவர் நேற்று பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சையது அகமது நேற்று சிட்னி மேற்கு இரயில் நிலையத்தில் இரயிலுக்காக காத்திருந்தபோது 28 வயதான துப்புரவு தொழிலாளரை கத்தியால் குத்தி உள்ளார்.
இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து 2 பொலிஸார் அவரை நெருங்கி வந்தனர்.
அப்போது அவர்களையும் அகமது தாக்க முயன்றதாக தெரிகிறது.
இதையடுத்து பொலிஸார் அவரை துப்பாக்கியால் சுட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து அவுஸ்திரேலியாவின் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்கால
மியன்மரில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அந்
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பண
சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள
கொழும்பில் கலவரம் வெடித்துள்ள நிலையில் சற்று முன்ன
உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த
உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ள
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
கருங்கடலில் ரஷ்ய ரோந்து கப்பலை தாக்கியதாக உக்ரைன் கடற
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சாச்சைக்குரிய மொழிச் ச
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல