ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அக். 16ம் தேதி தொடங்கி நவ. 13ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடரில், இலங்கை அணி தசுன் ஷனகா தலைமையில் களமிறங்குகிறது. மொத்தம் 15 பேர் அடங்கிய அணியில் துஷ்மந்த சமீரா, லாகிரு குமாரா இடம் பெற்றுள்ளனர். காயத்தால் அவதிப்பட்டு வரும் இவர்கள், விரைவில் உடல்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளதால், உலக கோப்பையில் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. அக். 16ம் தேதி தெற்கு கீலாங் மைதானத்தில் நடக்க உள்ள தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணி நமீபா அணியுடன் மோதுகிறது. இலங்கை: தசுன் ஷனகா (கேப்டன்), பானுகா ராஜபக்ச, சமிகா கருணரத்னே, தனுஷ்கா குணதிலகா, தனஞ்ஜெயா டிசில்வா, துஷ்மந்த சமீரா, பதும் நிஸங்கா, வனிந்து ஹசரங்கா, லாகிரு குமாரா, குசால் மெண்டிஸ், மகீஷ் தீக்ஷனா, தில்ஷன் மதுஷங்கா, சரித் அசலங்கா, ஜெப்ரி வாண்டர்சே, பிரமோத் மதுஷன்.
கொரோனா பரவலால் கடந்த ஆண்டு பெரும்பாலான பேட்மிண்டன் போ
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையி
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.
ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றின் 17ஆவது போட்
பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், ம
அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் குறைந்த பந்துகளில் அரை சதம
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டின் போது, நண்பரின் க
ஆஸ்திரேலியா வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரு
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
ஐபிஎல். மெகா ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், பி
மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி
