காங்கேசந்துறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை வரை பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இடும் வேலைத்திட்டமானது இன்று திருகோணமலையில் இடம்பெற்றது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியும் சர்வஜன நீதி அமைப்பும் இணைந்து பயங்கரவாத தடுப்புச்சட்டத்தினை நீக்கக் கோரி நாடு தழுவிய ஊர்திவழி கையெழுத்துப் போராட்டம் இன்று திருகோணமலை சிவன்கோயிலுக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை நாட்டில் நடைமுறையில் உள்ள குறித்த சட்டத்தின் காரணமாக மூவின மக்கழும் பாதிக்கப்படுகின்ற நிலையில் குறித்த கையெழுத்து வேட்டையில் மூவின மக்களும் கலந்துகொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறையில் காணப்படும் குறைப
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
இந்தோனேசியாவில் பாலி தீவின் தெற்கு பகுதியில் நேற்று ம
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து விகாரைகளிலும் எதிர்வர
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங
நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார
தமது கோரிக்கைகளுக்கான உரிய தீர்வொன்றை பெற்றுக்கொள்வ
2022ஆம் ஆண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதனை தவிர்க்க
பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட
தமிழ் மக்களின் உரிமை கோரிக்கைகளை நசுக்கும் விதமாக
