பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்இ
'ஒப்பற்ற கடின உழைப்புஇ அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தாங்கள் மேற்கொண்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிஇ தங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாக' குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது பிறந்தநாளான இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதுதவிர நாட்டின் புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
இதனிடையே நமிபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்தியாவில் வாழ்ந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன 8 சிறுத்தைகளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடி குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் திறந்து விடவுள்ளார்.
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு கடந்த 2021-2022-ம் ஆண்ட
உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து உயிரிழந்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்
தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளை பொது ஏலம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந
முதல்-மந்திரி
சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப் இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின இயன்முறை மருத்துவர்களின் முயற்சிகளைப் போற்றுவோம் என சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண் அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் மும்பை பாலிவுட்டில் நடிகை கெஹானா வசிஸ்த் ஆபாச ப
