பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்இ
'ஒப்பற்ற கடின உழைப்புஇ அர்ப்பணிப்பு மற்றும் படைப்பாற்றலுடன் தாங்கள் மேற்கொண்டு வரும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிஇ தங்கள் தலைமையில் தொடர்ந்து முன்னேற விரும்புவதாக' குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது பிறந்தநாளான இன்று மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இதுதவிர நாட்டின் புதிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார்.
இதனிடையே நமிபியாவில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு கொண்டு வரப்பட்ட இந்தியாவில் வாழ்ந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன 8 சிறுத்தைகளை பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடி குனோ தேசிய உயிரியியல் பூங்காவில் திறந்து விடவுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,த
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10 மாத காலமாக ம
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்பட
மிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ ர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதி கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் செய்தியாளர்களுக்கு ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் இ மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது பற்றி காங் பாராலிம்பிக் உயரம் தாண்டுத பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து
