உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த மாணவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காணக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா திரும்பிய மருத்துவ மாணவர்கள் உள்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் படிப்பை தொடர ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை வெளிநாடுகளில் படிப்பை தொடர விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்திய கல்லூரியில் சேர்க்க முடியாது என மத்திய அரசு கூறியுள்ளமையையும் அவர் கண்டித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்தை இன்ற
ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் முதல் முதலாக இந்தியா
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட நெடுங்காலம
மேற்கு வங்காள சட்டசபையில் கடந்த 2-ந் தேதி கவர்னர் ஜெகதீ
ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ
மத்திய பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வ
பெங்களூரு மாநகராட்சி இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பலர் தயங்
ஜார்க்கண்ட் மாநிலம் செத்மா சுகாதார துணை மையத்தில் ஒப்
உலகில் ஒரு மனிதனுக்கு இன்னொரு மனிதன் எந்தவொரு பிரதிபல
கோவையில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்ப
யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள
கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்