ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று நியூயோர்க் செல்லவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் எதிர்வரும் 24ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் அணிசேரா நாடுகளின் அமர்வு ஆசியாவில் இடைத்தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் குறித்த மாநாடுகளில் உரையாற்ற உள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது கூட்டத்தொடரின் உயர்மட்ட கலந்துரையாடல் நாளை முதல் எதிர்வரும் 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கிளிநொச்சியில் நேற்று (02) பிற்பகல் ஏற்பட்ட மினி சூ
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் நபர்களுக்காக ந
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அ
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த பொடி மேனிக்க
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப் புள்
அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துள்ளது
இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு சீன பாது
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
மித்தெனிய காரியமடித்த வைத்தியசாலையில் கடமையாற்றும்
ஐந்து வயதுக்கு குறைந்த குழந்தைகளில்இ நிறை குறைந்த அதி
கொரோனா வைரஸ் தொற்றினை மிகவும் திறம்பட கையாள்வது குறி
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இ
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
