வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோக்கிய பயணத்தில் 50 ஆவது நாளை முன்னிட்டு கிழக்கு அரியாலை பகுதியில் கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி பட்டம் ஏற்றினார்கள்.
குறித்த நிகழ்வு இன்று காலை இந்த பட்டம் பறக்கவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
அடுத்து வரும் 50 நாட்களுக்கான செயற்பாட்டை நோக்கிய கூட்டிணைவு செயற்பாட்டை பறை சாற்றும் ஒரு முயற்சியாக இந்த பட்டம் பறக்கவிடும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
சட்ட தரணி அம்பிகா சிறிதரன் வடக்கு கிழக்கு மக்களிற்கான அரசியல் தீர்வின் முக்கியத்துவம் பற்றி பங்களிப்பு வழங்கிய இளைஞர் யுவதிகளிற்கு தெளிவுபடுத்தியிருந்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தான் ஒரு சிங்களபௌத்த தலைவர்
நாட்டில் எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏ
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உ
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 வயது பாடசாலை மாணவ
நாட்டில் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளு
தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக மூவரடங்கி
இலங்கையில் இருந்து 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமா
கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்த வேண்டி
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் உருவா
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
