சீனாவில் கொவிட் -19 தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு மக்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்தவர்களில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் கியூஸோ மாகாணத்தில் 47 பேருடன் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து திடீர் விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ள நிலையில் படுகாயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
விபத்து நடந்த பகுதி கியூஸோ மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதி என்றும் கூறப்படுகிறது.
மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆ
தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ர
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் 26-ம் தேதி மாஸ்க
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப
இந்தோனேசியாவில் இராட்சத அலையில் சிக்கிய 11 பேர் உயிரிழ
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த
வடகொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சிதான் தொடர்ந்த
உக்ரைன் அகதிகள் குறித்து நிருபர் ஒருவர் எழுப்பிய கேள்
வடகொரிய நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னின் உடல் நிலை கு
இலங்கையில் நேற்று இடம்பெற்ற வன்முறையை குறித்து ஐக்கி
அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
தெற்கு ஒக்ஸ்போர்ட்ஷையரில் ஆயிரக்கணக்கான புதிய வீடுக
