யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஒருவரை துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவர் கத்தியினால் வெட்டிக்காயப்படுத்திய பின்னர் நகையையும் பணத்தினையும் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சங்கானை பகுதியில் உள்ள வங்கி ஒன்றுக்கு சென்று விட்டு தனது வீடு நோக்கி குறித்த நபர் நடந்து சென்று கொண்டிருந்த வேளை அவரை பின் தொடர்ந்து துவிச்சக்கர வண்டியில் வந்தவர் ஆள் நடமாட்டம் அற்ற பகுதியில் இடை மறித்து கத்தியால் வெட்டி காயப்படுத்திய பின்னர் அவர் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி மற்றும் அவரிடம் இருந்த 15 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து துவிச்சக்கர வண்டியில் தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல்தரை
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமா
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
சதொச ஊடாக விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்ப
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கலந்து கொண்ட எதிர்
உபெக்ஷா சுவர்ணமாலி.
இலங்கையின் பிரபல நடிகைய
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
பொன்னாலை சந்தியில், கடற்றொழிலாளர்களின் இறங்குதுறையி
முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் மத்திய ச
மட்டக்களப்பு மாவட்டம் குருக்கள்மடம் கிராமத்தில் அமை
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை வழமை போன்று முன்னெடுப
கிளிநொச்சி ஏ – 09 நெடுஞ்சாலையில் நேற்று இரவு 7.30 மணியளவி
சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேல
