தேசிய பேரவை என்பது அரசியல் உத்தி அல்ல அரசியல் தந்திரம் என அரசாங்கத்தில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
தேசிய அரசாங்கங்கள் என்பது புதிய கருத்தல்ல எனவும் அரசியலமைப்பில் தேசிய பேரவை பற்றி குறிப்பிடப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தேசிய சபை தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேசியப் பேரவைக்கு நிறைவேற்று அதிகாரம் இல்லை என்றும் அது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே என்றும் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஒரு வேளை உணவு கிடைக்காத 12 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு விசித்திரக் கதைகள் கூறுவது போன்று உள்ளதாகவும் டலஸ் அழகப்பெரும குற்றம் சாட்டினார்.
எனவே அரசாங்கம் நேர்மையாக செயற்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஒன்றிணைந்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தங்காலை நகர சபையின் புதிய தலைவர் டபிள்யூ.பி.ஆரியதாச பி
இலங்கையில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சி
பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்
தெற்காசியாவின் முதலாவது டிஸ்னிலான்ட் இலங்கையில் நிர
கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வரவுள்ள மும்பை வ
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுக்கும், அச்சுறுத்தல் விடுக
வவுனியாவில் நேற்று 10பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்த
இலங்கையில் தற்போது குறைந்த அளவிலான டீசல் மட்டுமே கையி
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன
இலங்கை உட்பட அடக்குமுறையில் ஈடுபடும் படைகளுக்கான பொல
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
காலாவதியான சாரதி அனுமதி பத்திரத்தின் செல்லுபடியாகும
2020ஆம் ஆண்டில் இலங்கையின் ஊழலற்ற அதிகாரிகள் தேர்வில் ய
