உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
விளாடிமிர் புட்டினுடனான சமீபத்திய பேச்சுக்களில் இருந்து அவர் இதை விரைவில் முடிக்க விரும்புவதாக தாம் நம்புவதாக எர்டோகன் கூறினார்.
கடந்த வாரம் உஸ்பெகிஸ்தானில் நடந்த உச்சிமாநாட்டில் புடினை சந்தித்து கலந்துரையாடிதற்கு பிறகு எர்டோகன் இந்த கருத்தை வெளியிட்டார்.
அமெரிக்க தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த செவ்வியில் 'போரை விரைவில் முடிக்க அவர் தயாராக இருக்கிறார் என்பதை அவர் உண்மையில் எனக்குக் காட்டுகிறார். இது என் எண்ணம் ஏனென்றால் இப்போது விஷயங்கள் நடந்து கொண்டிருக்கும் விதம் மிகவும் சிக்கலானது.
இருதரப்புக்கும் இடையே விரைவில் 200 பணயக்கைதிகள் பரிமாறிக்கொள்ளப்படும். அத்தகைய கைதிகள் இடமாற்றத்தில் யார் சேர்க்கப்படுவார்கள் என்பது பற்றிய கூடுதல் விபரங்களை அவர் தெரிவிக்கவில்லை' என கூறினார்.
உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது
உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இர
துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக
கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநா
புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு மார
நாட்டிற்குள் நுழைந்துள்ள ரஷ்ய வீரர்களை குழப்பி திசைத
இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் ம
உக்ரைனின் Luhansk பகுதியில் ரஷ்யப் படை வீரர்களின் முன்னேற
அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமத
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும்
உலகின் மிகப் பெரிய விமானமான Antonov An-225 விமானம் ரஷ்ய தாக்குத