அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இறுதிநேரத்தல் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஏற்கனவே உலகக்கிண்ணத் தொடருக்கான நியூஸிலாந்து அணி 15 பேர் கொண்ட அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மூன்று வீரர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே அணியில் உள்வாங்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளரான கெய்ல் ஜேமீஸன் டொட் ஆஸ்ட்ல் மற்றும் டிம் செய்பர்ட் ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
அதற்கு பதிலாக லொக்கி பெர்குசன் மைக்கேல் பிரேஸ்வெல் மற்றும் பின் அலென் ஆகியோர் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கேன் வில்லியம்சன் தலைமையிலான அணியில் பின் அலென், ட்ரெண்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மன், டொவோன் கோன்வே, லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், டேரில் மிட்செல், ஆடம் மில்ன், ஜிம்மி நீஸம், க்ளேன் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி மற்றும் டிம் சவுத்தீ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச ஓடி வந்த
ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம
இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல
இலங்கை உதைப்பந்தாட்ட அணி வீரரும் மாலைதீவின் கழக அணி வ
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடருக்கான இலங்கை அணி அற
கிரிக்கெட்டில் இனி மன்கட் ரன் அவுட் என்பதை அதிகாரப்பூ
சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரான சென்னை ஓபன் ஒற்றையர் ப
இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் முதல் அடுத்
இலங்கை கிரிக்கெட் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும்
ஐ.பி.எல். ஏலத்தில் 2-வது நாளில் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
இந்தியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முத
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டா
