குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் யுனிசெஃப்பின் உறுப்பினர்களை அமைச்சகத்திற்கு அழைத்து ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் 2016 ஆம் அண்டிற்குரிய அறிக்கையையே வெளியிட்டனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆபாச காணொளியை காட்டி , 7 வயதான தனது மகளை வன்புணர்ந்தார்
இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா சாலை சாரதி, நடத்த
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யும
யாரும் உணராமல் நாடு வேகமாக இராணுவமயமாக்கலை நோக்கி செல
கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக மேலும் 24 பேர் உயிரிழந்து
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
மட்டக்களப்பு வாழைச்சேனையில் இருந்து குருநாகலுக்கு க
காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில
நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக நகல் எ
தற்போதைய நிலையில், நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு ம
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உட்பட அவரத
