குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பாக யுனிசெஃப் முன்னர் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து வருந்துவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன யுனிசெஃப் வெளியிட்ட அறிக்கை குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தான் யுனிசெஃப்பின் உறுப்பினர்களை அமைச்சகத்திற்கு அழைத்து ஏன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டீர்கள் என்று கேட்டதாகவும் அதற்கு அவர்கள் வருத்தம் தெரிவித்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் 2016 ஆம் அண்டிற்குரிய அறிக்கையையே வெளியிட்டனர் என்றும் சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து
யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் கடமைக்கு இடையூறு வி
ராஜபக்ச&n
நாட்டில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் தற்போது கடுமையா
கடலோரப் பாதையில் புகையிரத தாமதத்தை குறைக்கும் வகையில
இன்று காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் மேலும் சில பிரத
சர்வதேச நீர் தினமான இன்று சுற்றாடல் பாதுகாப்பின் முக்
கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் முன
தனிப்பட்ட தேவைக்காக வெளிநாடு சென்றிருந்த தொழிலாளர் த
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 55 ஆவது வருடாந்த மாநாட்டை இல
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
பால்மா விலைக்குறைப்பு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எ
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற போராட்டம் விவசாயிகளின் போ
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவ
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
