18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய STD மற்றும் HIV தடுப்பு திட்ட பணிப்பாளர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்தில் பாதிக்கப்பட்ட 50 பேரில் 18 பேர் 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எச்ஐவியால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரத்து 300 பேர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதாகவும் சுமார் மூவாயிரத்து 700 பேர் தடுப்பூசியைப் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் என இனங்காணப்படாத சுமார் ஆயிரத்து 400 பேர் சமூகத்தில் வாழ்ந்து வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
எரிபொருள் விலை சீர்திருத்தத்தை அடுத்து அகில இலங்கை மு
எதிர்வரும் சுதந்திர தினத்தன்று நாட்டிலுள்ள சகல மதுபா
காலநிலை மாற்றத்தால் இலங்கை மிகவும் பாதிப்படைவதாக ஜனா
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் நாட்
மின் உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தி
லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் ப
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
யாழ்.திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்க
பாவனைக்குதவாத மற்றும் காலாவதியான பொருட்களை விற்பனை ச
முல்லைத்தீவு மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழு
ஒரே நாளில் இலங்கையில் அடுத்தடுத்து பொருட்களின் விலைக
