அவுஸ்ரேலியாவின் டாஸ்மேனியா மாநிலத்தின் கடற்கரையில் 14 இளம் ஸ்பர்ம் வகைத் திமிங்கிலங்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியமைக்கான காரணத்தை அவுஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
வனவிலங்கு உயிரியலாளர்களும் கால்நடை மருத்துவர்களும் ஆய்வு செய்வதற்காக தீவுக்குச் சென்றுள்ள அதே நேரத்தில் பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சேவை ஊழியர்கள் நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
திமிங்கிலங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பது அரிதான ஒன்று என்றும் இருப்பினும் இந்த வட்டாரத்தைப் பொறுத்தவரை இது எதிர்பாராத சம்பவம் அல்ல என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உக்ரைன் நாட்டில் ரஷ்யா, புதிய போலி குடியரசை உருவாக்க ம
அமெரிக்காவில் கனெக்டிகட் மாகாணத்தில், ககெனக்டிகட் மா
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம எகிப்தில் 2000 ஆண்டு பழமையான தங்க நாக்கினைக் கொண வடகொரியாவில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த ராணுவ உயர் அ இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ சீனாவின் திடீர் வளர்ச்சி சர்வதேச அரசியலை புரட்டிப்போ ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பத ஆப்கானிஸ்தானில் அசாதாபாத் என்ற இடத்தில் அந்நாட்டின் 1 நைஜீரியா நாட்டின் வடமேற்கே அமைந்த கடுனா மாநிலத்தில், குரங்கம்மை அதிகமாகப் பரவினால், அது குறிப்பிடத்தக்க தா ரஷ்ய கடற்பரப்புக்குள் நுழைந்ததாக கூறப்படும் அமெரிக் காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊ