உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
குறிப்பாக ஜேர்மனியும் பிரான்ஸிம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஏகாதிபத்திய நடவடிக்கைக்கு கண்டனம் வெளியிட்டுள்ளன.
இதேவேளை கட்டார் செனகல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உடனடியாக அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளன.
மேலும் மொஸ்கோவின் அட்டூழியங்களை தண்டிக்க போர்க்குற்ற விசாரணை அவசியம் என லிதுவேனியா அழைப்பு விடுத்துள்ளது.
இந்த மோதல் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பாவில் நடந்த மிகப்பெரிய போராக மாறியுள்ளது ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்து முக்கியமான தானியங்கள் மற்றும் உர ஏற்றுமதி இழப்பு இதற்கிடையில் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தூண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவை சேர்ந்த மொடர்னா நிறுவனம் கொரோனாவுக்கு எத
ஜப்பானுடனான இலகு ரயில் போக்குவரத்தை (LRT) புனரமைக்க இலங்
ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப்போட்டு வரும் இட
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச
தற்போது வடகொரியாவில் கோவிட் தொற்று அதிவேகமாக பரவி வரு
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
