மஹ்சா அமினி என்ற இளம் பெண் பொலிஸ் காவலில் இறந்ததை எதிர்த்து நடந்த போராட்டங்கள் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபத்திய நாட்களில் சட்டவிரோத போராட்டங்களில் மூன்று பேர் சந்தேகத்திற்கு இடமான முறையில் இறந்ததாக ஆளுநர் கூறியுள்ளார்.
எனவே போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் சில குழுக்கள் அவரது மரணத்தை சாதகமாக பயன்படுத்தி ஆதாயத்தை தேடுவதாகவும் கூறியுள்ளார்.
முறையற்ற வகையில் ஹிஜாப் அணிந்ததற்காக 22 வயதான மஹ்சா அமினி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இருந்தபோது அவருக்கு பக்கவாதம் மற்றும் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர் பல நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்திருந்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில்
அனுமதி இன்றி மலேசியாவின் கடலில் அத்துமீறி நுழைந்த குற உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க உக்ரைன்- ரஷ்ய போரின் முதல் மூன்று மாதங்களில், சோவியத அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப உலகின் வளர்ந்த பொருளாதார நாடுகளான கனடா, பிரான்ஸ், ஜெர் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் உலகின் செல்வந்த நாடுக உக்ரைன் பாதுகாப்பு துறையானது போர் தாக்குதலில் காயமடை கொரோனா வைரஸ் பரவ தொடங்கி ஓராண்டை கடந்துவிட்ட போதிலும் அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்க அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஊடுருவி நடத்தப்பட்ட இணைய சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட ஆர்ஜென்டினாவில் கொரோனாத் தொற்றுப் பலவல் காரணமாக அந் ந
