திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்ப
பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை முற்றாக நீக்கம் செ
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோத
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மதுபானங்களின் திர
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நா
சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
வடக்கு கிழக்கு மக்களிற்கான கெளரவமான அரசியல் தீர்வை நோ
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
இலங்கையில் தமது கேந்திர நலன்களை நிலைநிறுத்தும் முயற்
பாணந்துறையில் உள்ள விகாரைக்கு அருகாமையிலுள்ள கற்பாற
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங