நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் பரவும் விகிதம் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த மாதத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 2 ஆயிரத்து 298 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இன்று வியாழக்கிழமை 2 மணிநேர மின்வெட்டுக்கு
கண்டி - முல்கம்பொல, மேம்பாலத்திற்கு அருகில் நேற்று (26) ர எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பத நீதிபதி இளஞ்செழியின் மனிதாபிமான செயற்பாடு குறித்து த நாடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத ஐக்கியத் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அ இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவே ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில் நாட்டின் சில பிரதேசங்களில் 8 மணித்தியாலங்களுக்கு நீர் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந “உங்களை சுட வந்ததாக தெரிவித்து பயங்கரவாத தடைச்சட்டத சிறுவர் தினத்தை முன்னிட்டு போரின் போது உயிரிழந்த மாணவ
