இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் (Victoria Nuland) உறுதியளித்துள்ளார்.
தற்போது அமெரிக்கா சென்றுள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைபொருளாதார நெருக்கடியில் இருந்து மீள அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் சுதந்திரமான மற்றும் வளமான பிராந்தியத்திற்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றும் அமெரிக்காவின் துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ருவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
வவுனியா கணேசபுரம் காட்டுப் பகுதியிலிருந்து
வைத்தியசாலைகளுக்காக முன்பதிவு செய்யப்பட்ட மருந்துகள உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு எழுமாறாக பரிச மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிர வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்த கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கை உள்ளி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ காரைதீவுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆ பழைய முறைமையில் மாகாண சபைத் தேர்தலை அவசரப்பட்டு நடத்த மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
