இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டிஇ இன்று நடைபெறவுள்ளது.
கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.
முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ஆகவே இங்கிலாந்து அணி தங்களது வெற்றியை தொடரவும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்கவும் போராடும்.
ஏழு ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத
200 டெஸ்ட் போட்டிகளில் கடமையாற்றிய முதலாவது மத்தியஸ்தர
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத
அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப
லெஜண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-
ஐ.பி.எல். ரி-20 தொடரின் ஆறாவது லீக் போட்டியில், றோயல் செலஞ
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானு
உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரில் இன்றைய தினம் ஐந்த
இந்திய முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் அளித்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ