இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி-20 போட்டிஇ இன்று நடைபெறவுள்ளது.
கராச்சி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாமும் இங்கிலாந்து அணிக்கு மொயின் அலியும் தலைமை தாங்கவுள்ளனர்.
முன்னதாக இரு அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
ஆகவே இங்கிலாந்து அணி தங்களது வெற்றியை தொடரவும் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு இன்றையப் போட்டியில் பதிலடி கொடுக்கவும் போராடும்.
ஏழு ரி-20 போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் இன்று இடம்பெறும் இலங்
ஆஸ்திரேலிய அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 5
சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர
15-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ர
11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.
மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று
ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந
சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர
வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒ
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ
சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக
2022 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் அயர்
டெஸ்ட் கிரிக்கெட்டின் 145 ஆண்டுகால வரலாற்றில் ஒரு வித்த
டெல்லி லெவன் அணிக்கும் சிம்பா அணிக்கும் கிளப் கிரிக்க
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான கிரிக்கெட் சுற்றுப
