தமிழகத்தில் காடுகளின் பரப்பை அதிகரிக்கும் பொருட்டு 'பசுமை தமிழகம்' இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆரம்பித்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் உயிரியல் பூங்கா அருகே உள்ள வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் மகிழம் மரக்கன்றை நட்டு இந்த இயக்கத்தை அவர் தொடங்கிவைத்தார்.
மேலும் பாரம்பரிய விதைகள், காடுகள், மரங்கள் குறித்த குறிப்புகள் அடங்கிய கண்காட்சியினை முதல்வர் பார்வையிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்படி தமிழகத்தில் வனப்பரப்பை 28.3 சதவிகிதத்தில் இருந்து 33 சதவிகிதமாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தைப்பூசத் திருவிழாவையொட்டி முதன்முறையாக
நெல்லை பாளையங்கோட்டையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முக
பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான 
நமது நண்பர் யார், எதிரி யார் என்பது இன்று தெரிந்து விடு
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில
மேற்கு வங்காளத்தில் வருகிற 27-ந்தேதி முதல் 8 கட்டங்களாக
இந்தியாவில் பிச்சை எடுத்து கொண்டிருந்த இளம்பெண் தற்ப
முதல்-அமைச்சர்
எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் தனியார் விமானத கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர் உத்தர பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடை அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக சர்வதேச அளவிலான சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப் தமிழக சட்டசபை வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரை பெப்ரவர