இலங்கையில் புகழ்பூத்த பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியின் 149 ஆவது கல்லூரி தினத்தினை முன்னிட்டு மைக்வோக் (Mike Walk 2022) என்னும் தலைப்புடனான நடைபவனியொன்று இன்று நடைபெற்றது.
இப்பேரணி பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பமாகி கல்லடி பாலம் வரை சென்று மீண்டும் திருமலை வீதியூடாக பாடசாலை வளாகத்தை வந்தடைந்தது.
இவ்நடை பவனியில் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பாடசாலை மாணவர்களினால் கடந்தகாலங்களில் பல்வேறு போட்டிகளின் போது பெறப்பட்ட பரிசில்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
அத்துடன் போதையற்ற நாட்டினை உருவாக்குவோம் என்னும் தலைப்பிலான பதாகைகளையும் பேரணியில் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தமை குறிப்பிடதக்கது.
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சாம்பல்தீவு, நாயாறு, ந
வெளிநாட்டு கண்காணிப்பாளர்களின் பங்குபற்றலுடன் விசேட
களனி மற்றும் மகாவலி நீர்த்தேக்கங்களில் கணிசமான அளவு ம
கறுப்பு ஜூலை படுகொலைக் கோவைகளின் கொடிய நினைவுகள் கண்
ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுக
குறைந்த விலையில் சமையல் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்
இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவத
நாட்டை வந்தடைந்துள்ள டீசல் மற்றும் மசகு எண்ணெய
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு
இன்று (11) காலை 7 மணி முதல் 12 மணி வரையில் அனைத்து சுகாதார சே
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
அனுராதபுரம் – திருகோணமலை பிரதான வீதியின் நொச்சியாகம
வவுனியாவில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் 15 பேர் உ
கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்
