மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்துமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமீப நாட்களாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவல் உண்மையா என்பதை உறுதி செய்வதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
நாவலப்பிட்டி ஹபுகஸ்தலாவ பிரதேசத்தில் வீடு ஒன்றிலிரு
ஒரு தடவை மற்றும் குறுகிய காலத்திற்கு பாவனைக்கு எடுத்த
1,000 ரூபாய் சம்பளத்தை முழுமையாக அனுபவிக்க முடியாத அவல நி
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மட்டக்
அரசின் தீர்க்கதரிசனம் அற்ற தீர்மானத்தின் காரணமாக தற்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு நோயாளர்களின்
எதிரிப் படைகளைத் தோற்கடிப்பது போன்றே, கொரோனா – 19 தொற்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே
மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதி
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் கடமையாற்றிய பொல
கொழும்பு துறைமுகத்தில் இரண்டு எரிபொருள் தாங்கி கப்பல
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வ
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு
