மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதியில் கணக்கெடுப்பு நடத்துமாறு சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
சமீப நாட்களாக குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவல் உண்மையா என்பதை உறுதி செய்வதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பின் மூலம் பெறப்படும் தகவல்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
நாளையும் நாளை மறுதினமும் இரண்டு மணித்தியாலங்களும் 20 ந
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்
நீதிமன்றம் சட்டத்தின் உதவியை நாடும் மக்களின் இல்லமாக
தற்போது இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பொருளாதார நெருக
ஹம்பாந்தோட்டை அங்குணுகொலபலஸ்ஸ பிரதேச செயலாளர் பிரிவ
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70 ஆவது ஆண்டு விழாவை முன
இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளை
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுத
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ‘நிறைவுகாண் மரு
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
